குள்ளப்புரம் பகுதிகளில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு பால் தரும் பசு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு, வளர்ப்புத் தாயாக பசுமாடு பால் கொடுத்து வளர்த்து வருகிறது. எல்லா உயிர்களுக்கும் தாய் என்ற உறவு புனிதமானது. தாய் இல்லாத குழந்தைக்கு பாசம் காட்டும் உறவு வளர்புத்தாயாக மாறுகிறது.…

Translate »
error: Content is protected !!