தலிபான் பிரதிநிதிகளுடன் சீன தூதரக அதிகாரிகள் சந்திப்பு

கத்தாரில் உள்ள தலிபான் அரசியல் அலுவலகத்தின் துணைத் தலைவர் அப்துல் சலாம் ஹனாபி, ஆப்கானிஸ்தானுக்கான சீனத் தூதர் வாங் யூவை காபூலில் சந்தித்தார் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சீனத் தூதரகம் மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்பு, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை,…

பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு..! – அன்பில் மகேஷ்

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் கூறியது, * செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க அரசு தயாராக உள்ளது. * தமிழகத்தில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். * அதன்படி,…

ஆகஸ்ட் 11: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 25 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்று பெட்ரோல்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,499 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரம் 954 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

அமெரிக்கா: அலாஸ்காவில் பார்வையிடும் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் கெட்சிகான் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் ஒரு சிறிய விமானத்தில் இருந்து கடலோர காவல்படைக்கு அவசர தகவல் சென்றது. இந்த தகவலை அறிந்த அவர்கள் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த விமானம் விபத்துக்களாகி…

கொடைக்கானல் மலை பகுதிகளில் தொடரும் காட்டு யானை அட்டகாசம்..!

கொடைக்கானல் மலை பகுதிகளில் தொடரும் காட்டு யானை அட்டகாசம். பல முறை கோரிக்கை விடுத்தும் வனத்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் புகார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவிடு,,பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும்…

புதுச்சேரியில் பள்ளி & கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பு

புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் ஆலோசனை நடத்தினர்.  பின்னர் அவர் கூறியது, புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் சூழல் வரும்போது…

கேரளாவில் இன்று 13,563 பேருக்கு கொரோனா

கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 13,563 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30.3 லட்சமாக அதிகரித்து வருகிறது.மேலும் கொரோனாவால் 130 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14,380…

அசாமில் 7 மாவட்டங்களில் ஜூலை 7 முதல் ஊரடங்கு அறிவிப்பு

அசாமில், கடந்த 24 மணி நேரத்தில் 2,640 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மேலும் அறிவிப்பு வரும் வரை 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோல்பாரா, கோலகட், ஜோர்ஹட், லக்கிம்பூர், சோனித்பூர்…

கேரளாவில் மேலும் 12,868 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் மேலும் 12,868 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,37,033 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும், கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட 124 பேர் இன்று உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,359 ஆக அதிகரித்து…

Translate »
error: Content is protected !!