காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு – டிஜிபி திரிபாதி உத்தரவு

தமிழக காவல்துறையில் கொரோனா பெருந்தொற்றால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதால், சுழற்சி முறையில் காவல்துறையினருக்கு வழங்கிய விடுப்பை அதிகரித்து டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும், முன்களப் பணியாளர்களாக உள்ள காவல்துறையினர் 84 பேர் இதுவரை உயிரிழந்துவிட்டனர்.…

Translate »
error: Content is protected !!