குளத்துக்கரை முட்புதரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய  இருவரில் ஒருவர் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் உள்ள மத்துவார்குளம் கண்மாயின் கரைப்பகுதியில் உள்ள கருவேல முட்புதருக்குள் சாராயம் காய்ச்சுவதாக தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து, தேவதானப்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கெங்குவார்பட்டி பகவதி நகரைச்சேர்ந்த ராஜா…

Translate »
error: Content is protected !!