வாக்கு எண்ணிக்கை முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை உடனுக்குடன் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த நிலையில், நாளை அத்தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதையொட்டி,…

ஊரக உள்ளாட்சி தேர்தல்.. 3 மணி நிலவரம்..?

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று துவங்கியுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்றும், 9ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.…

உள்ளாட்சித் தேர்தலில் மநீம தனித்துப் போட்டி – கமல்ஹாசன் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு, உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.…

Translate »
error: Content is protected !!