புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு..!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் நேற்றுடன் முடிவடைந்த ஊரடங்கை செப்டம்பர் 15-ம் வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இரவு ஊரடங்கு இரவு 10.30 மணி முதல் காலை 5 மணி வரை…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. மேலும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவருகிறது. வரும் 9ந் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து இன்று தலைமை செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை…

தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து முதல்வர் மு க ஸ்டாலின் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழகத்தில்…

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 12ஆம் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 19-ந் தேதி காலை 6 மணி புதிய தளர்உடன் ஊரடங்கு அமலில்…

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பா..? – முதல்வர் நாளை ஆலோசனை

தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு 28 ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா?  என்பது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின்  நாளை ஒரு ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். முதலமைச்சர் மு க…

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு..!

தமிழகத்தில் 14ம் தேதி உடன் முடிவடையும் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அழகு நிலையங்கள், சலூன்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக வெளிட்ட விவரம்:    

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இது தொடர்பாக  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 28 ஆயிரத்து 864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

இந்த 8 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல் படலாம் – தமிழக அரசு

தமிழகத்தில் 8 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல் படலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒரு வாரம்(Till June 7th) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. . இதை குறித்து…

மலேசியா: அதிகரிக்கும் கொரோனா.. இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்..!

மலேசியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மலேசியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கடுமையான ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு வரும் 14ஆம்…

மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு.. மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை..!

தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மே 24 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாளை மறுநாள் ஊரடங்கு முடிவடைகிறது.  தற்போது கொரோனா…

Translate »
error: Content is protected !!