தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கு நீடிப்பா..?

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழக அரசிற்கு பரிந்துரைத்துள்ளது. 17 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளது .10 மாவட்டங்களில் தொற்று மிக தீவிரமாக உள்ளது. அந்த 10 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என…

ஊரடங்கு விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக மதுபானங்களை விற்க முயன்ற நபர்கள் கைது

சென்னை நகரில் ஊரடங்கு காலத்தை சாதகமாக பயன்படுத்தி சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் படி சமூக விரோதிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். வேளச்சேரி காவல் நிலையத்திற்குட்பட்ட 9 வது…

தேனியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு.. அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு..!

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகாமை அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட கொரோனா தடுப்பு பொறுப்பாளர் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்று…

வியாபாரிகளிடம் கொண்டு சேர்க்க விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்க வழங்க வேண்டும்.. விவசாயிகள் கோரிக்கை..!

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு கடந்த திங்கட்கிழமை முதல் முழு பொது முடக்கத்தை அமல்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மக்களின் அன்றாடத் தேவைகளான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வீடுகள் தோறும்…

சென்னையில் நேற்று லாக்டவுனை மீறிய 1,453 வாகனங்கள் பறிமுதல்… 2,308 வழக்குகள் பதிவு

சென்னை நகரில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு காலத்தில் நேற்று மாலை 6 மணி வரையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 2,308 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,453…

அத்தியாவசிய பொருட்கள் வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் முறை துவக்கம்..!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் இன்று முதல் தமிழக அரசு முழு பொது முடக்கத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் வெளியில் வருவதை தடுப்பதற்காக பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் அத்தியாவசிய தேவைகளான காய்கறி…

‘‘நாட்டு மக்கள் எல்லோரையும் கெஞ்சிக் கேட்கிறேன்.. அரசு உத்தரவிற்கு கட்டுப்பட்டு வீட்டுக்குள்ளேயே இருங்கள்’’ – முதல்வர் முக ஸ்டாலின்

‘‘கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அரசு உத்தரவிற்கு கட்டுப்பட்டு வீட்டுக்குள்ளேயே இருங்கள். உங்களை கெஞ்சிக்கேட்கிறன்’’ என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று பேசியதாவது, “தமிழகத்தில் புதிதாக அரசு அமைந்து…

வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் வியாபாரிகளுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்

கடை உரிமையாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு நோய்த்தொற்று இல்லை என்று சான்று வந்த பின்பே அனுமதிக்கப்பட்டதாகவும் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் நாளை முதல் முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் எந்த…

கொடைக்கானலில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்.. நோய் தொற்று பரவும் அபாயம்..!

கொரோனா பரவல் எதிரொலியாக தளர்வுகள் அற்ற ஊரடங்கு நாளை முதல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொடைக்கானலில் சமூக இடைவெளி பின்பற்றாமல் காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள். நோய் தொற்றுபரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது ..இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது ..தொடர்ந்து நாளை முதல் ஒரு வார காலத்த்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது ..இன்று ஒரு நாள் மட்டும் கடைகள் அனைத்தும் திறந்து இருக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் கொடைக்கானலில் காய்கறிகள் மற்றும்  பொருட்கள் வாங்க பொதுமக்கள் பல்வேறு இடங்களில் குவிந்தனர். அரசு முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக்கவசம் முறையாக அணியாமலும் இருந்ததால் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது ..மேலும் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் பொதுமக்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர்.  

எல்லாக் கடைகளையும் ஒன்றரை நாள் முழுமையாக திறக்க எப்படி அனுமதித்தார்கள்? – டி.டி.வி.தினகரன் கேள்வி

கொரோனா தொற்று அதிகம் பரவிவருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தவுள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் ஊரடங்கு கிடையாது அனைவரும் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளுமாறு அரசு உத்தரவு விட்டுள்ளது. இதை அடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக கடை வீதிகளில் நிற்கின்றனர்.…

Translate »
error: Content is protected !!