சென்னையில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 3,446 வாகனங்கள் பறிமுதல்

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காலத்தில் நேற்று (22.05.2021) கொரோனா ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 3,980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,446 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று…

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நாளை முதல் அமல்படுத்துவது குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசிக்கிறார். காணொலியில் நடக்கும் ஆலோசனையில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

செங்கத்தில் அக்னி வெயில் சுட்டெறித்து வரும் வேலையில் காற்றுடன் கூடிய மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

எங்களுக்கு உங்கள் FINE தேவை இல்லை.. காவல்துறையினர் நூதன முறையில் அறிவுரை..!

சென்னையில் நேற்று மட்டும் 3,502 வழக்குகள் பதிவு.. 4,772 வாகனங்கள் பறிமுதல்..!

சென்னை நகரில் ஊரடங்கை மீறியதாக நேற்று மட்டும் 3,502 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,772 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு உத்தரவு…

கடைகள் திறக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் – முதல்வரின் தனிச்செயலாளரிடம் வணிகர் சங்க தலைவர் மனு

கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது . இதனால் கடும் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அரசு உத்தரவுவிட்டுள்ளது. இதனால் காலை 10 மணி வரை கடைகள் திறந்திருப்பதால் வியாபாரம் குறைவாகவே நடைபெறுகிறது. கடைகள்…

பெரியகுளத்தில் அனாவசியமாக சுற்றும் பொது மக்கள்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

பெரியகுளத்தில் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியும் விதிகளை மீறி வெளியே வரும் வாகனங்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக  பரவி…

சென்னை நகரில் சுமார் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு..!

சென்னை நகரில் ஊரடங்கை மீறியதாக சுமார் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்து கமிஷனர் சங்கர் ஜிவால் கிடுக்குப்பிடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். சென்னை நகரில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவுவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.…

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலை 10 மணியுடன் காய்கறி மற்றும் மளிகை கடைகள் அடைப்பு

அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் விதமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 10 மணியுடன் முழுவதுமாக அடைக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு உத்தரவின் படி, இன்று காலை 10 மணியுடன்…

தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்..!

தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை கடைகள் இனி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை தவிர வேறு எந்த கடைகளையும் திறக்க…

Translate »
error: Content is protected !!