உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக லண்டனில் பள்ளிகள் மூட அரசு உத்தரவு

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால் லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. இங்கிலாந்தில் தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.…

Translate »
error: Content is protected !!