கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழைந்தைகளுக்கு 10 லட்சம் உதவித்தொகை – பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழைந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படும். நாட்டில் ஏராளமான குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கின்றன. அவர்களின் எதிர்காலத்தை காக்கும் வகையில் நிதி மற்றும் வைப்பு நிதி திட்டங்களை அறிவித்துள்ளன. கொரோனாவால் பெற்றோர்களை…

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதியாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம்  குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்புகள் குறைய வில்லை. இந்நிலையில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5…

Translate »
error: Content is protected !!