குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை லவ்லினா… டிஎஸ்பி-யாக பதவியேற்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை லாவ்லினாவை துணைக் காவல் கண்காணிப்பாளராக நியமித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா அதற்கான ஆணையை வழங்கினார் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தலவ்லினா போர்கோகைன் வெண்கலப் பதக்கம்…

Translate »
error: Content is protected !!