தவறான தகவல் பரப்பினால்.. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் – மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட செம்பியம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவல் ஆய்வாளர்கள் மற்றும்…

சென்னை பெருநகர காவல் ஆணையர் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்களிப்பு

சென்னை பெருநகர காவல் ஆணையர் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தார்.  இன்று 6.4.2021 நடைபெறுகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டிசென்னை பெருநகரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் செலுத்த பாதுகாப்பு  நடவடிக்கைகளுக்கு தலைமை ஏற்று வரும்  சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

ரூ.1.75 லட்சம் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்…..கேடயம் வழங்கி கவுரவித்த போலீஸ் கமிஷனர்

சென்னை, ரோட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.1.75 லட்சம் பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டி கேடயம் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார். சென்னை, திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை, வி.ஆர். பிள்ளை…

Translate »
error: Content is protected !!