காட்ன்ஹியின் பெயர் சூட்டல்

மொரீசியஸில் உள்ள மெட்ரோ  ரயில் நிலையம் ஒன்றுக்கு தேசதந்தை காந்தி அடிகளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்றான இந்தியா,  அண்டை நாடுகளுக்கு மட்டுமல்லாது நட்பு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாக நிதி உதவி வழங்கி வருகிறது. அந்தவகையில், மொரீசியஸில் மெட்ரோ…

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள்.. நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளில் அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில், “மக்களுக்கு…

மகாத்மா காந்தியடிகளின் 74-வது நினைவு நாளையொட்டி….அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை – முதல்வர் எடப்பாடி

மோகன்தாசு கரம்சந்த் காந்தி குசராத்தி: , அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948, மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.  சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது…

Translate »
error: Content is protected !!