மருத்துவ கழிவுகள் அகற்றும் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழ்நாடு மாசுக்கட்டு வாரியம் எச்சரிக்கை

சென்னை, அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதை தவிர்க்க வேண்டும். மருத்துவ கழிவுகள் அகற்றும் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாசுக்கட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெரியகுளம் சாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்.. நோய் தொற்று ஏற்படும் அபாயம்.. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..!

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வள்ளுவர் சிலை அருகில் தணியார் மருத்துவமனைகளில் பயன்படுத்திய மருத்துவ கழிவுகள், ஊசி, நீடில், மருந்து பாட்டில், பயன் படுத்திய முகக்கவசம், கையுறை, குளுக்கோஸ் பாட்டிலில், காலாவதியான மருந்து மாத்திரைகள் மற்றும் மருந்து கடைகளில்  பயன்படுத்திய  மருத்துவ…

Translate »
error: Content is protected !!