ஜெய்சங்கரை சந்தித்த தமிழக மாணவர்கள் மீட்பு குழு

உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பான தமிழக அரசின் சிறப்புக்குழு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்தது. உக்ரைனில் தமிழக மாணவர்களை மீட்க மீட்பு நடவடிக்கைகளுக்காக திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, அப்துல்லா, எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா…

ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரப்படுமா பெட்ரோலிய பொருட்கள்… இன்று ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 45ஆவது கூட்டம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில், லக்னோவில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 45ஆவது கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இதற்கு முந்தைய கூட்டங்கள் அனைத்தும் காணொலி வாயிலாக நடைபெற்று வந்த நிலையில், கிட்டத்தட்ட 20 மாதங்களுக்குப் பிறகு, இன்று…

தேனியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு.. அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு..!

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகாமை அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட கொரோனா தடுப்பு பொறுப்பாளர் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்று…

Translate »
error: Content is protected !!