மேகாலயாவில் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு

மேகாலயாவில் சுமார் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஷில்லாங், தூராவிலிருந்து ஷில்லாங்கிற்கு இரவுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து நோங்சிராமில் உள்ள ரிங்டி ஆற்றில் பேருந்து விழுந்தது. இதில்…

Translate »
error: Content is protected !!