அறிவிப்பு செய்து கொண்டும் வீடியோ ஆடியோ ஒன்றை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட  மைக் செட் உரிமையாளர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை  சேர்ந்த ஜெயசந்திரன் என்ற  ஜெசிந்திரன் 42. கொடைக்கானல் மைக்செட் ஆடியோஸ் என்ற நிறுவனத்திற்கு உரிமையாளராக இருந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு குடும்ப பிரச்சனை காரணமாக ஒரு வீடியோவும், தனக்குத்தானே…

Translate »
error: Content is protected !!