14ஆம் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிக்கலாமா..? – முதல்வர் நாளை ஆலோசனை

ஜூன் 14ஆம் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ளஇருக்கிறார். சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஜூன் 7லில் இருந்து ஜூன் 14வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…

16வது சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக ஆளுநருடன் முதல்வர் ஆலோசனை

16வது சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர்…

தமிழக கவர்னருடன் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை சந்திப்பு

இன்று மாலை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். இச்சந்திப்பில் கொரோனா கொரோனா தடுப்பு நடவடிக்கை…

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.280.20 கோடி நன்கொடை

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரையிலும் ரூ.280.20 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். இத்தொகையிலிருந்துகொரோனா சிகிச்சைக்காக ஏற்கனவே ரூ.141.40 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், கருப்புப்பூஞ்சை சிகிச்சைக்கான மருந்துகள் வாங்கிட ரூ.25 கோடி ஒதுக்கப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின்…

சென்னை மயிலாப்பூர் திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் – முதல்வர் உத்தரவு

சென்னை, மயிலாப்பூர் கிழக்கு பகுதி திமுக நிர்வாகியான ஆர்.பாலு ஒரு கட்டுமான நிறுவனத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை பற்றி அந்த கட்டுமான நிறுவனத்தில் அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து முதல்வர் சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை…

மத்திய அரசின் அலுவல் மொழியாக்கிட திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை, 8 வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் மத்திய அரசின் ஆட்சி – அலுவல் மொழியாக்கிட திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு…

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து : தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து என தமிழக அரசு தெரிவித்துள்ளது, இதை பற்றி தமிழக அரசு வெளிட்ட அறிக்கையில் கூருப்பது, நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையின் காரணமாக, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில்…

தேனியில் 300 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம்.. காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு

தேனி மாவட்டம் கோம்பையில் 300 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் முக.ஸ்டாலின். விருதுநகரில் கே.வி.எஸ். நூற்றாண்டு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்தார்.

கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்த அதிகாரிகள் குடும்பத்தினருக்கு நிதி உதவி – தமிழக அரசு

கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்த 3 பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாயும், 2 மருத்துவர்கள், இரு காவல்துறையினர் மற்றும் ஒரு நீதிபதி குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபாயும் நிவாரண உதவியாக தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டது.

கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

இன்று கலைஞரின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் -அமைச்சர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்க உள்ளார். சென்னை, இன்று தி .மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாள். தமிழகம் மட்டும் அல்ல இந்திய…

Translate »
error: Content is protected !!