முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு

  முல்லை பெரியாறில் நீர்வரத்து அளவுக்கு மீறி வந்ததால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 142 அடி நீர் வந்ததும் தண்ணீர் திறக்கப்பட்டதாக, கேரள அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு முல்லைப் பெரியாறில் இருந்து முன்…

முல்லைப்பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த திட்டம்

  முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு அனைத்து வகையான முயற்சிகளும் எடுக்கப்படும் என தமிழக நீர் வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணை 142…

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வீரபாண்டி முல்லைப்பெரியாற்று தடுப்பணை நிரம்பி…

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறப்பு – அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைப்பு

தென் தமிழக மக்களின் ஜீவாதரணமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது இந்த முல்லை பெரியாறு அணை. இந்த முல்லைப்…

Translate »
error: Content is protected !!