மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 35 பேர் கைது

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 35 பேர் கைது செய்யப்பட்டனர். தானேயில் 416 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மும்பையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு…

மும்பைக்கு வெளியநாட்டில் இருந்து வந்த 627 பேர் தனிமைப்படுத்தப்பட்டுளனர்

வெளிநாடுகளில் இருந்து நேற்று ஒரே நாளில் மும்பை வந்த 627 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இங்கிலாந்து நாட்டில் புதுவகை கொரோனா வைரஸ் உருவாகி அது பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் இந்த வகை கொரோனா நுழைந்து பரவி வருகிறது. எனவே…

Translate »
error: Content is protected !!