காதலியின் கண் முன்னே காதலனை அடித்துக் கொன்ற பெற்றோர்

கர்நாடகாவில் காதலியின் கண் முன்னே காதலனை பெண்ணின் பெற்றோர் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ரவி அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும்…

நண்பனை வெட்டி கொன்ற கொடூர வாலிபர் – என்ன நடந்தது?

திருவள்ளூரில் நண்பனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொன்ற வாலிபரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் புல்லரம்பாக்கம் ஜேஜே நகரில் வசித்து வந்தவர் முருகன். இவர் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.…

கல்லா பணத்தை எடுப்பியா? தட்டிக்கேட்டவர் குத்திக்கொலை

தருமபுரி அருகே பிரியாணி கடையில் இருந்த கல்லாவில் பணம் எடுத்த நபரை பிடிக்க முயன்றவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இண்டூர் அடுத்த மல்லாபுரத்தை சேர்ந்த அண்ணாதுரை-புஷ்பா தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த…

கர்நாடகத்தில் தலித், பழங்குடியின பெண்கள் 263 பேர் படுகொலை – மாநில போலீசார்

கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் தலித், பழங்குடியின பெண்கள் மொத்தம் 263 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக, மாநில போலீசார் கூறியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் வகுப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண், சமீபத்தில் 4 பேரால்…

Translate »
error: Content is protected !!