அதிக வாரிசுகளை வேட்பாளராக நிறுத்தியுள்ள கட்சி நாம் தமிழர் கட்சிதான்…. ராஜீவ்காந்தி குற்றச்சாட்டு..!

அதிக வாரிசுகளை வேட்பாளராக நிறுத்தியுள்ள கட்சி நாம் தமிழர் கட்சிதான் என்று ராஜீவ்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அக்கட்சியில் பெண் வேட்பாளர்கள் பெரும்பாலும் கட்சியில் உள்ளவர்கள் அக்கா, தங்கை, மனைவியே என்று திமுக செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் ராஜீவ்காந்தி நாம் தமிழர் கட்சிதான் ஒருங்கிணைப்பாளர்…

நெல்லை ராதாபுரம் பொதுத்தொகுதியில் பட்டியலின வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது நாம் தமிழர் கட்சி

தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து கட்சிகளும்  பணபலம், சாதிபலத்தை நம்பித்தான் வேட்பாளர்களை நிறுத்திவருகிறது. சமூக நீதி பேசும் திராவிட கட்சிகளும் சாதியின் அடிப்டையிலேயே வேட்பாளர்களை நிறுத்திவருகிறது. பொதுத்தொகுதிகளில்  சாதி எண்ணிக்கையில் அதிகமானவர்கள் எந்தெந்த சாதிக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்தே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.…

Translate »
error: Content is protected !!