நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவதற்கு நான்கு நாள்களே உள்ள நிலையில் , பிரதமர் நரேந்திர மோடி இன்று மூத்த மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ம் தேதி தொடங்கி 23ம் தேதி முடிவடைகிறது.பல்வேறு பிரச்னைகள் குறித்து…

பிரதமரின் சில முடிவுகளால் நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் கடுமையாக பாதிப்பு – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

உத்தரபிரதேச மாநிலம் அமேதி அருகே ஜகதீஷ்பூரில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவை மிகப்பெரிய கேள்விகளாக உள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் கொரோனா நெருக்கடியில் கண்டுக்கொள்ளாதது ஆகியவை வேலையின்மைக்கு முக்கிய காரணங்கள்.…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 76 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜனாதிபதியின் பிறந்தநாளை பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது தாழ்மையான ஆளுமை காரணமாக, முழு தேசத்தாலும் நேசிக்கப்படுகிறார். சமூகத்தின் ஏழை…

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்திய பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் மற்றும் ஆத்மநிர்பர் பாரத் கனவை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்ட முன்னோடி சீர்திருத்தங்களில் அவர் முன்னணியில் உள்ளார். அவரது நீண்ட நாட்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிராத்திக்கிறேன் என…

இந்த சிறந்த மகளிர் ஹாக்கி அணியால் இந்தியா பெருமை கொள்கிறது- பிரதமர் மோடி

ஒலிம்பிக்மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கப் போட்டிக்காக கடுமையாகப் போராடி இங்கிலாந்திடம் 3-4 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்திய அணி பதக்கம் வெல்லும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவு, மகளிர்…

அசாம்-மிசோரம் எல்லை பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடி இன்று அசாம் எம்.பி.க்களை சந்திக்கிறார்

அசாம்–மிசோரம் எல்லை பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் எம்.பி.க்களை சந்தித்தார். சந்திப்பின் போது, இரு மாநில எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மிசோரம் மற்றும் அசாம் முதல்–அமைச்சர்களுடன்…

கொரோனா நோயாளியின் மரண சான்றிதழ்களில் மோடி படம் இடம் பெற வேண்டும் – நவாப்மாலிக்

மராட்டிய மந்திரி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான நவாப் மாலிக் கூறும்போது, கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றால் கொரோனா நோயாளியின் மரண சான்றிதழ்களிலும் அவரது படம் இடம் பெற வேண்டும் என கூறினார். பிரதமர்…

சோனியா முன்வைக்கும் 3 பரிந்துரைகள் – பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.  கொரோனா கெடுபிடிகளை சமாளிக்க மூன்று பரிந்துரைகளை சோனியா காந்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கொரோனா தடுப்பு மருந்துக்கான தேவை அதிகரித்துள்ள…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மோடி!

பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்தி கொண்டார். இந்தியாவில் கோவாக்ஸின் கோவிஷீல்டு என்ற இரு கொரோனான் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள்,…

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக 3 முறை தமிழகம் வர பிரதமர் நரேந்திர மோடி திட்டம்

பிரதமர் மோடி தமிழகம் வரும்போது நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டம் திருப்புமுனையாக அமையும் என்பது உறுதி. இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா தலைவர்கள் செய்து வருகிறார்கள். தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜனதா தீவிரமாக களம் இறங்கி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா…

Translate »
error: Content is protected !!