டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி பிரதமர் மோடி ஏற்றினார். நாட்டின் 75வது சுதந்திர தின விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இதை கோலாகலமாக கொண்டாடும் வகையில், ஒன்றிய அரசு அமிர்த பெருவிழாவாக ஓராண்டுக்கு கொண்டாட முடிவு செய்தது. அதன்படி, நாடு சுதந்திரமடைந்து…

வீடு வீடாகச் சென்று தேசியக் கொடி ஏற்றி வைத்த மாவட்ட கலெக்டர்

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, திருவள்ளூரில் உள்ள வீடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள் தேசிய கொடியை இலவசமாக வழங்கினர். இன்று காலை மாவட்ட கலெக்டர் ஆல்பி…

காவி கொடி ஏற்றப்பட்ட கல்லூரி கொடி கம்பத்தில் மீண்டும் தேசிய கொடி ஏற்றம்

கர்நாடக மாநிலத்தில் பர்தா விவகாரத்தில் காவி கொடி ஏற்றப்பட்ட கல்லூரியின் கொடி கம்பத்தில் என்.ஐ.யூ.எஸ் மாணவர் அமைப்பினர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கு வந்ததற்கு அனுமதி மறுத்த விவகாரம் பெரும் பரபரப்பு…

காலணியில் இடம் பெற்ற தேசிய கொடி: அமேசான் நிறுவனம் மீது எப்ஐஆர் பதிவு

பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி தாங்கிய டி-ஷார்ட்ஸ் மற்றும் ஷூக்கள் இடம்பெற்றிருந்தன. அமேசான் மூவர்ணக் கொடியை அவமதிக்கும் வகையில் அமேசானின் செயல் இருப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர். அமேசான் நிறுவனத்திற்கு எதிராக, குறிப்பாக சமூக வலைதளங்களில் பலர்…

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம்: 100 அடி உயர கம்பத்தில் பறக்கும் தேசியக்கொடி

திருச்சி, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. திருச்சி தேசியக் கல்லூரி, விமான நிலையம் வளாகங்களில் 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. ரெயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள…

Translate »
error: Content is protected !!