நீட் தேர்வு எழுதிய மாணவன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு

திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவன் எவல்ட் டேவிட் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் 12 ஆம் வகுப்பு முடித்து கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவர் படிப்பிற்காக நீட் தேர்வில் பங்கு பெற்றேன்.…

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை 17ம் தேதிக்கு முன்னதாக பட்டியலிடுவதாக தலைமை நீதிபதி ரமணா அறிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்களில் மழைகாரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, எனவே நீட் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தலைமை…

விரைவில் நீட் தேர்வுக்கு விலக்கு

  விரைவில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற அமைச்சர் கே.என். நேரு இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றிய  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்று நமக்கு முதல்கட்ட வெற்றி கிடைத்து…

தனி நீதிபதி விசாரணை முடியும் வரை தடை தொடரும்

  நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு விதித்த தடை நீட்டிக்கப்படுகிறது என்று தேசிய தேர்வு முகமை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு தொடர்பாக…

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதா, பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை பதில்

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதா, பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை பதில் அளித்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி, கடந்த செப்டம்பர் மாதம்…

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை – உச்ச நீதிமன்றம்

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட, தேசிய தேர்வு முகமைக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீட் தேர்வில் தவறான சீரியல் எண் கொண்ட வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் வழங்கப்பட்டதாக இரண்டு மாணவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மனு.. உச்ச நீதிமன்றம் தள்ளுபடி..

2021ஆம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததால், தேர்வை ரத்து செய்து மறுதேர்வு வைக்கவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, நீதிபதிகள் வெறும் 5 எஃப்.ஐ.ஆர்.…

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதி மன்றத்தில் மனு

நாடு முழுவதும் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த சூழலில், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் கேள்வித்தாள் வெளியானதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற…

நீட் தேர்வு – ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சொல்வதென்ன ?

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தனிச்சட்டம் இயற்றி அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என ஏ.கே ராஜன் குழு தெரிவித்துள்ளது. இதுகுரித்து நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே ராஜன் குழு சமர்பித்த ஆய்வறிக்கையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்…

‘தற்கொலை தீர்வல்ல… தேர்வு.. உயிரை விட பெரிதல்ல ‘ – நடிகர் சூர்யா

தமிழகத்தில் நீட் தேர்வால் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற பாரதியாரின் பாடல்வரிகளுடன் தனது…

Translate »
error: Content is protected !!