தற்கொலை செய்தி வேதனை அளிக்கிறது.. மாணவர்கள் மனம் தளர வேண்டாம் – வைகோ வேண்டுகோள்

பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, நீட் தேர்வெழுதிய மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என,என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை, “நீட் தேர்வினால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவது இல்லை என்று பரவலாகக் குற்றம்…

நீட் தேர்வு தோல்வி அச்சம்.. மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

தமிழ்நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் “நீட்” அச்சத்தால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலைகள் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டும்…

மாணவி கனிமொழி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் – எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாவட்டம், துளாரங்குறிச்சியைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு எழுதிய நாள் முதல் அந்த மாணவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். நீட் தேர்வில் தோல்வியடைவோமா?…

எளிமையாக இருந்தது நீட் தேர்வு: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

  நீட் தேர்வு வினாத்தாளில் பெரும்பாலான கேள்விகள் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.   நேற்று தமிழகத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில், இயற்பியல், விலங்கியல் பாட வினாக்களில் 95% வினாக்கள் தமிழ்நாடு அரசின்…

நீட் தேர்வ்வை ஒத்திவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்ற நீட் தேர்வை ஒருசில மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒத்திவைக் கமுடியாது என்று தீர்ப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதால் திட்டமிட்டபடி செப்டம்பர்…

நீட் தேர்வு: தமிழில் எழுத 19,867 பேர் விருப்பம்

நாட்டில் நீட் தேர்வு அடுத்த மாதம் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை கடந்த மாதம் 13 ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 10 ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 16 லட்சத்து 14 ஆயிரத்து…

நீட் தேர்வுக்கு எதிரான சட்டமுன் வடிவுகொண்டு வரப்படும் – முதல்வர் ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு எதிரான சட்டமுன் வடிவுகொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்து இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது, நீட் தேர்வுக்கு எதிரான சட்டமுன் வடிவுகொண்டு வரப்படும். நீட் தேர்வின் தாக்கத்தை ஆய்வு…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

கடந்த மாதம் (ஜூலை 13) முதல் ‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்பங்கள் இயங்கி வருகின்றன. Https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்ருந்தது. மேலும் விண்ணப்பத்திற்கான நாள் 6ஆம் தேதி உடன் முடிவையும் நிலையில் 10ஆம் (இன்று) தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (10.8.2021) கடைசி நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 14 வரை தேர்வு விண்ணப்பங்களை திருத்தவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வுகள் நடைபெறும்…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வார கால அவகாசம் நீட்டிப்பு

தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NDA) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 ஆம் தேதி மாலை 5:00 மணி வரை ஆன்லைனில் neet.nta.nic.in இல் விண்ணப்பிக்கலாம்.…

Translate »
error: Content is protected !!