நெல்லை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பாளையங்கோட்டை, கே.டி.சி.நகர், மேலப்பாளையம், தியாகராஜநகர், மகாராஜா நகர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லையில் இன்று புதிதாக 277 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி

நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 277 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் 147 பேருக்கும், புறநகர் பகுதிகளில் 130 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1684 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை…

Translate »
error: Content is protected !!