சென்னையில் 70வது நாளாக ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதையடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதையடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக…

இன்று முதல் திரையரங்குகள் திறப்பு.. டிக்கெட் கட்டணம் உயருமா?

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில் மீண்டும் திரையரங்குகள் இன்று முதல் திரையரங்குகள். இதை பற்றி தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர்…

சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!

சிபிசிஐடி போலீசார் இன்று சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகையை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 40 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். சுசில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் பாரதி, சுஷ்மிதா மற்றும் தீபா…

ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை அதிகாரி மணீஷ் மகேஸ்வரி திடீரென இடமாற்றம்

ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை அதிகாரி மணீஷ் மகேஸ்வரி திடீரென அமெரிக்காவிற்கு இடமாற்றப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் 5,000 ட்விட்டர் கணக்குகளை முடக்கியதால் பெரும் சர்ச்சை எழுந்தது. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக அவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாக…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.37 அடியிலிருந்து 72.77 அடியாக குறைவு

இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,649 கன அடியாக உயர்ந்தது. பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு மேட்டூர் அணைக்கு வரும் நீரை விட அதிகமாக இருக்கும் நிலையில் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.37 அடியிலிருந்து 72.77 அடியாக குறைந்தது. மேலும்…

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதலைச்சர் அறிவிப்பு

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். முதலாம் இராஜேந்திர சோழனின் கட்டடக்கலைகளின்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரம் 511 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.40 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,40,97,606 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18,32,75,519 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 43 லட்சத்து 15 ஆயிரத்து 486 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,65,06,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

ஆகஸ்ட் 10: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 25 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்று பெட்ரோல்…

Translate »
error: Content is protected !!