மேகதாது விவகாரத்தில் தமிழர் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மறைந்த காமராஜின் பிறந்த நாளை இன்று அனுசரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் சென்னை தியாகரயா நகரில் உள்ள காமராஜ் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினர். ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியது, …

சீனாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அறிகுறியற்ற பாதிப்புகளை உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளாக  சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. இந்நிலையில், அவர்களில் 22 பேருக்கு அறிகுறியற்ற கொரோனா…

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,162 பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,162 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று காரணமாக 48 பேர் இறந்துள்ளனர். இன்று, ஒரே நாளில் 2,879 பேர் கொரோனாவிலுருந்து மீண்டுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைய பெறுபவர்களின் எண்ணிக்கை…

ஆன்லைனில் சிரமம்.. அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு ஏற்பாடு – தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசின் கூடுதல் பொதுச் செயலாளர் நசிமுத்தின், அனைத்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஒவ்வொரு ரேஷன் கடையும் புகார் பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். புகார்களை ஆன்லைனில் தெரிவிக்க பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக புகார்கள்…

விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு வெளிட்டுள்ள அரசாணையில் கூறியது, தமிழ்நாடு அரசு விரைவு  பேருந்துகளின் ஆயுட்காலம் தற்போது மூன்று ஆண்டுகள் அல்லது ஏழு லட்சம் கிலோமீட்டர். இது எதிர்காலத்தில் ஏழு ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ.க்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவு பேருந்துகளைத்…

டெல்லியில் உள்ள சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் இன்று முதல் செயல்பட அனுமதி

டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டெல்லியில் உள்ள சந்தைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றுமாறு வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கொரோனா தடுப்பு…

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக் கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெறவுள்ள மத்திய…

Translate »
error: Content is protected !!