இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 57,477 பேர் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் 738 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 3 கோடி…

பிரேசிலில் புதிதாக 63,140 பேருக்கு தொற்று உறுதி.!

சீனாவின் வுஹானில் 2019 டிசம்பரில் முதல் கொரோனா வைரஸ் வெளிப்பட்டு உலகை உலுக்கியது. கொரோனாவின் தாக்கம் சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகும் நோய்த்தொற்றின் தீவிரம் குறையவில்லை. அடுத்தடுத்து கொரோனா வைரஸ் பல அலைகளில் தாக்கத் தொடங்குகிறது. இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பில்…

“அண்ணாத்த” படத்தின் ரிலீஸ் தேதி எப்போ தெரியமா..? இதோ..?

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘அண்ணாத்த‘. சிவா இயக்கத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடித்துள்ளனர். கொரோனா அச்சத்திலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது.  பின்னணி வேலைகளும் தீவிர மாக நடந்து வந்தது. இந்நிலையில் இப்படத்தின்…

இந்தியாவில் புதிதாக 48,786 பேருக்கு தொற்று உறுதி

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக 48,786 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன, மொத்த கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 3,04,11,634 ஆக உள்ளது. இதேபோல், ஒரே நாளில் 1,005 பேர் தொற்றுநோய்களால் உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 3,99,459 ஆக…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,667 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,667 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,01,34,445 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், ஒரே நாளில் 1,329 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இதனால் மொத்த கொரோனா இறப்புகளின்…

காவல் நிலையத்திலும், பொது இடங்களிலும் மக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் – காவல்துறை அறிவுரை

காவல் நிலையத்திலும், பொது இடங்களிலும் மக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே அறிவுரை கூறினார். தேனி மாவட்டம் தேனி காவல் நிலையத்தில் பொதுமக்களிடம் காவல்துறை நன்மதிப்புடன் நடந்து கொள்வது தொடர்பான…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியவில் கொரோனாவின் வெகுவாக குறைந்து வருகிறது. கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்…

நோய்தொற்று தடுப்பு மருந்துகளை போட்டுக் கொள்ள காலை முதல் ஆர்வமுடன் காத்திருந்த பொதுமக்கள்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நகர் மற்றும் கிராமப்புறங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தி உள்ளது. மேலும் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி…

Translate »
error: Content is protected !!