சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு – ஓபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது, சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சி தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஏற்பது மக்களின் விருப்பம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படையில்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 29 லட்சத்து 45 ஆயிரம் 907 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில்…

தலிபான் பிரதிநிதிகளுடன் சீன தூதரக அதிகாரிகள் சந்திப்பு

கத்தாரில் உள்ள தலிபான் அரசியல் அலுவலகத்தின் துணைத் தலைவர் அப்துல் சலாம் ஹனாபி, ஆப்கானிஸ்தானுக்கான சீனத் தூதர் வாங் யூவை காபூலில் சந்தித்தார் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சீனத் தூதரகம் மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்பு, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை,…

தடையில்லை.. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு

தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக 20கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து இன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

இன்று பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்

பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் இன்று மாலை நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தில் ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, மற்றும் பிரேசில் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில்…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.32 கோடியாக உயர்வு

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதல் 5 இடங்களில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  21.32 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.07 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும்,…

இன்று முதல் திரையரங்குகள் திறப்பு.. டிக்கெட் கட்டணம் உயருமா?

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில் மீண்டும் திரையரங்குகள் இன்று முதல் திரையரங்குகள். இதை பற்றி தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர்…

இன்று முதல் கடற்கரைக்கு செல்ல அனுமதி.. மெரினா கடற்கரையில் திரண்ட மக்கள்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படும் வரும் நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் ஆர்வமுடன் திரண்டனர். பல மாதங்களுக்கு பிறகு…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வந்தது. இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல்…

பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியிடும் நாள் இதோ..?

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் தீபாவளிக்கு பீஸ்ட் படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் ஏற்கனவே இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் இசையமைத்துள்ளதாகவும், பீஸ்ட்…

Translate »
error: Content is protected !!