கோவிலுக்கு பக்தர்கள் விடும் மாடுகளை பிடித்து விற்பனை செய்யும் கும்பல் – தேனி ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஆகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கதவே கோவில்…

கொடைக்கான‌லுக்கு வ‌ரும் சுற்றுலா ப‌ய‌ணிக‌ளுக்கு கொரோனா ப‌ரிசோத‌னை தீவிர‌ம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூடுதல்  தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் அதிக‌ரித்து அணிவகுத்து வருகின்றனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகளின்…

அமெரிக்கா: அலாஸ்காவில் பார்வையிடும் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் கெட்சிகான் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் ஒரு சிறிய விமானத்தில் இருந்து கடலோர காவல்படைக்கு அவசர தகவல் சென்றது. இந்த தகவலை அறிந்த அவர்கள் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த விமானம் விபத்துக்களாகி…

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.  காலிறுதிப் போட்டியில்,…

ஆகஸ்ட் 6: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இங்கிலாந்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா..!

இங்கிலாந்தில் 60% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று கடந்த சில வாரங்களாக குறைந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24…

3-வது சுற்றில் தோல்வி.. ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறும் சரத் கமல்

ஆண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸில், தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல் இன்று 3 வது சுற்றில் உலக வரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் லாங் மாவை எதிர்கொண்டார். முதல் ஆட்டத்தை 7-11 என்ற கணக்கில் சரத் கமல் இழந்தார். ஆனால்…

டெல்லியில் பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கிய மழை நீர்.. வாகன ஓட்டிகள் அவதி

டெல்லியில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் விளைவாக, மத்திய டெல்லியில் பிரகதி மைதான்மற்றும் தெற்கு டெல்லியின் தௌலா கான் சில…

மருந்து கடையை உடைத்து 2 லட்ச ரூபாய் பணம் கொள்ளை.. காவல்துறையினர் வழக்குப்பதிவு..!

மருந்துக் கடையை உடைத்து இரண்டு லட்ச ரூபாய் பணம் கொள்ளை பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காந்தி சிலை அருகே உள்ள பிரபல மருந்து  கடையான  சிவஸ்ரீ மெடிக்கல் என்ற…

கொடைக்கானலில் பலத்த காற்று.. கீழ்மலை பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் மழை போது முழுவதுமாகவே வீசி வந்ததன் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.   மேலும் கொடைக்கானல்…

Translate »
error: Content is protected !!