நிபா வைரஸ்.. 68 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு – சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்

நிபா வைரஸ் குறித்து கேரளா மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது: – கேரளாவில், நிபா வைரஸ் தொற்று காரணமாக இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 68 பேர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர்.…

கேரளா: நிபா வைரஸால் உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களில் 8 பேருக்கு பாதிப்பு இல்லை

கேரளாவில், நிபா வைரஸால் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனுடன் தொடர்பில் இருந்த 11 பேருக்கு நோய் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. அவர்களில் 8 பேர் பாதிக்கப்படவில்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. மேலும், சிறுவனுடன் தொடர்பில் இருந்த 251 பேரை கேரள…

கேரளா.. மேலும் 7 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி..!

கேரளா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளன. மேலும் ஏழு பேரின் சோதனை முடிவுகள் இன்று கிடைக்கும் இந்த பரிசோதனை முடிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்…

Translate »
error: Content is protected !!