அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்யவில்லை – அமைச்சர் துரைமுருகன்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.80 அடியாக உள்ள நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அணையை ஆய்வு செய்தனர். பின்னர்…

Translate »
error: Content is protected !!