மருத்துவ தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நிரந்தரம் செய்யப்படாத செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்டோர் ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று…