அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் தேர்தல்.. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் 2வது நாளான இன்று நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் காலை 10 மணிக்கு முடிந்து மாலை 3 மணிக்கு முடிவடைகிறது. இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று…

ஓ.பன்னீர்செல்வம் சரியான கருத்தையே கூறியுள்ளார் – டிடிவி தினகரன்

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எப்போதும் நிதானமாகப் பேசும் ஓ.பன்னீர்செல்வம் சரியான…

சசிகலா அவரை சார்ந்தவர்களுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியது ஓபிஎஸ் தான்- ஜெயக்குமார்

சென்னை பட்டினப்பாக்கத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: – சசிகலா அவரை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருக்கக் கூடாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சசிகலா அவரை சார்ந்தவர்களுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். ஓபிஎஸ் என்ன சொல்ல…

சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு – ஓபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது, சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சி தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஏற்பது மக்களின் விருப்பம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படையில்…

வடகிழக்குப் பருவமழை… மாவட்டங்களுக்கு அமைச்சர்‌களையும்‌, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும்‌ அனுப்பவேண்டும் – ஓபிஎஸ்

வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டால், மழைநீர் தாழ்வான பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் செல்வதோடு பெரும் சேதத்தையும்‌ விளைவிக்கும்‌ அபாயம் உள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களுக்கும்‌ அமைச்சர்‌களையும்‌, IAS அதிகாரிகளையும்‌ அனுப்பி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர்…

ஜெயலலிதாவின் சிலையை பராமரிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் – ஓ பன்னீர்செல்வம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது, ”பெண்‌ கல்விக்கு முக்கியத்துவம்‌ அளித்தது, மாநில சுயாட்சிக்குத் தொடர்ந்து குரல்‌ கொடுத்தது, சட்டப்‌ போராட்டத்தின்‌ மூலம்‌ காவிரி நடுவர்‌ மன்ற இறுதித்‌ தீர்ப்பினை மத்திய அரசிதழில்‌ வெளியிடச்‌ செய்தது, முல்லைப்‌ பெரியாறு…

பாரதியாரின் நினைவுநாள் “மகாகவி” நாளாக கொண்டாடப்படும்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு ஓபிஎஸ் நன்றி

தந்தை பெரியாரின் பிறந்தநாள் “சமூகநீதி” நாளாக கொண்டாடப்படும் என்றும், மகாகவி பாரதியாரின் நினைவுநாள் “மகாகவி” நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்ததற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில்…

தமிழகத்தில் புதிய கவர்னருக்கு இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து

தமிழகத்தில் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை, தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியில் இருந்தார். அவருக்கு சமீபத்தில் பஞ்சாப் ஆளுநர் பதவியின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவர் பஞ்சாப் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் புதிய…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். திருஓணம் திருநாளை வசந்த கால விழாவாக உவகையோடு கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எங்களது ஓணம் திருநாள் வாழ்த்துகளை…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தர வேண்டும் – ஓபிஎஸ் கோரிக்கை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது, “அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும், அரசின் வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில் இன்றியமையாப் பங்கினை வகிக்கும் பொது சேவையினை நடைமுறைப்படுத்துவதிலும் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். இதேபோன்று,…

Translate »
error: Content is protected !!