உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15 க்குள் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். அதிமுக தலைமை…

ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்..!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள ஓ பன்னீர் செல்வம் உள்துறை அமைச்சரையும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷாவை சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  

‘‘கட்சிக்கு களங்கம் விளைவித்தால் உடனடி சஸ்பெண்டு’’– ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு

‘‘கழகத் தலைமையின் கட்டளையை மீறி, இனிவரும் காலங்களில் யாராவது செயல்பட்டால், அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதோடு, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக…

ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் தனித்தனி அறிக்கை வெளியிடு..!

அ.தி.மு.கவில், ஓ.பி.எஸ், இ.பி.எஸ், இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் தனித்தனியே அறிக்கை வெளியிடுவது, கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளராக, இ.பி.எஸ்சும் உள்ளனர். இருவருக்கும் இடையே, அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவதும்,…

அ.தி.மு.கவின் தலைவர் பதவிக்கான இழுபறி..!

சட்டசபை அ.தி.மு.க., தலைவர் பதவியை கைப்பற்றுவதில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம், இடையே இழுபறி நீடிக்கிறது. இந்த விவகாரத்தில், சமரசம் ஏற்படுமா அல்லது இரட்டை தலைமை உடையுமா என்ற கேள்வி எழுந்துஉள்ளது. சட்டசபை அ.தி.மு.க., தலைவராக தேர்வு செய்யப்படுபவரே,…

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியின் உடன்பிறந்த சகோதரியின் கணவர் கிணற்றில் தவறி விழுந்து பலி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி பகுதியிலுள்ள சேடபட்டியில் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவியின் தங்கை சுப்புலட்சுமியின் கணவர் அன்புக்கரசன் (60) அவருடைய தென்னந்தோப்பில் வழக்கம்போல  தோட்டத்திற்கு வந்த அன்புக்கரசன் கிணற்றின் ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தின் கிளைகளை…

விவேக் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இரங்கல்

** சமூக நலனை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர் நடிகர் விவேக் என்று அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல், மரம்வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் என தெரிவித்துள்ளார். ** திரைப்படங்கள் மூலம் பல…

கோபம் இல்லை வருத்தம் தான்… திடீரென “அவருக்கு” ஆதரவாக பேசிய ஓ.பி.எஸ்..!

சென்னை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று பேசிய விஷயம் ஒன்று அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்கும் முன் 4 வருடத்திற்கு முன் முதல்வராக…

திடீரென சசிகலா மீது பரிவோடு பேசிய ஓ.பி.எஸ்… பின்னணியில் இப்படி ஒரு பிளானா..!

சென்னை, திடீரென சசிகலா மீது பாசமாக பேசியுள்ளார் துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம். அதிமுகவுக்குள் உரசல்கள் இருப்பதாக வெளியே சொல்லிக்கொண்டாலும் பன்னீர்செல்வம் பேச்சின் பின்னால் பெரிய ராஜதந்திரம் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். சமீபத்தில் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த ஓபிஎஸ், சசிகலா…

ஏன் இப்படி பண்ற ஸ்டார்ட் ஆகிறு.. டிரைவர் நிலைமை..! டிரேட் மார்க் சிரிப்பை வெளிப்படுத்திய ஓ.பி.எஸ்.!

தேனி, துணை முதல்வரும், போடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.பி.எஸ் தனது பிரச்சாரத்தை துவக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை கடவுளே? என்பதே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் நேற்றைய மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கும்.…

Translate »
error: Content is protected !!