ஓபிஎஸ் பெரியகுளத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் வேட்பு மனுவினை வைத்து சிறப்பு பூஜைகள்

போடிநாயக்கனூரில் அதிமுக சார்பில் தமிழக துணை முதலமைச்சர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக பெரியகுளத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் வேட்புமனுவினை வைத்து சிறப்பு பூஜைகள்.. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக சார்பில் தமிழக…

ஓபிஎஸ்ஸை எதிர்த்து போடியில் களம் இறங்கும் தங்க தமிழ்செல்வன்..!

சென்னை, எதிர்பார்த்தது போலவே இந்த முறையும் திமுகவின் தங்க தமிழ்செல்வன், ஓபிஎஸ்ஸை எதிர்த்து போடியில் களம் காணுகிறார். இதையொட்டி பெருத்த எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டு வருகிறது. கடந்த எம்பி தேர்தலின்போதே, ஓபிஎஸ் மகனைத் தோற்கடிக்க பலவாறாக முயற்சி மேற்கொண்டார் தமிழ்செல்வன்.…

இன்று ராகுகாலம் முடிந்த பிறகு ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்… 15ஆம் தேதி எடப்பாடி மனு தாக்கல்

சென்னை, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெள்ளிக்கிழமையான இன்று ராகுகாலம் முடிந்து நல்ல நேரத்தில்போடி தொகுதியில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார். தமிழக சட்டசபைத்தேர்தலில் பிரதான கட்சியான அதிமுக,…

அ.தி.மு.க சொன்னதில் நிறைவேற்றிய-நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்னென்ன?.. பட்டியல் இதோ..!

2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. சொன்னதில் நிறைவேற்றிய–நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்னென்ன? என்பது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது திருச்சியில் கடந்த 7-ந்தேதி தி.மு.க. சார்பில் நடந்த ‘விடியலுக்கான முழக்கம்‘ பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்…

ஓபிஎஸ் இல்லத்தை முற்றுகையிட போவதாக தகவல்…. காவல்துறையினர் பேரிகார்டுகள் போட்டு பாதுகாப்பு

வேளாளர் சமுதாயத்தினர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தினர் பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தை முற்றுகையிட உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து ஓபிஎஸ் இல்லம் செல்லும் அனைத்து சாலைகளிலும் காவல்துறையினர் பேரிகார்டுகள் போட்டு பாதுகாப்பு.  வேளாளர் சமுதாயத்தின் பெயரை மாற்று சமுதாயத்திற்கி வழங்கியது, சீர்மரபினர்…

அவசரமாக கிளம்பிய சுதீஷ்… இரவோடு இரவாக முதல்வரை சந்தித்து மீட்டிங்… அரை மணிநேரம் என்ன நடந்தது..?

அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தேமுதிக இடையேயான தொகுதிப்பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடிக்கிறது. இந்நிலையில், நேற்று இரவு சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தமிழக முதலமைச்சரும் அதிமுக…

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை..?

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர் நேர்காணல், தொகுதிப் பங்கீடு என பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று அதிமுகவில் விருப்பமனு செய்தவர்களிடம் ஒரே நாளில் அதிமுக தலைமை நேர்காணல் மேற்கொண்டது. இந்நிலையில்…

வேண்டும்… வேண்டாம்..! அமித்ஷாவை யோசிக்கவைத்த எடப்பாடி, ஓபிஎஸ்..!

தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பிரச்சாரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கிய எடப்பாடி, பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கி பாமகவின் கூட்டணியை உறுதிசெய்துள்ளார். அதுபோலவே, தேமுதிக, பாஜக உள்ளிட்ட…

எடப்பாடி, ஓபிஎஸ் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல்….இருவரும் அவர்களின் தொகுதியில் வலுவானவர்களா.!

சென்னை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் இன்று தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். ஜெஜயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அதிமுக தனது விருப்ப மனு வழங்கும் பணியை முறைப்படி…

அம்மாவின் சிந்தையில் உருவான :” தொலைநோக்குத்” திட்டத்தில் 157 திட்டங்கள் நிறைவேற்றம்

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் அம்மாவின் சிந்தையில் உருவான திட்டம் ‘தொலைநோக்குத் திட்டம் – 2023’ ஆகும். இத்திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட 217 திட்டங்களில், 157 திட்டங்களுக்கான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.…

Translate »
error: Content is protected !!