நிலுவைத் தொகையை விடுவிக்க நிர்மலா சீதாராமனிடம் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தமிழக அரசுக்கு தர வேண்டிய ரூ.19 ஆயிரத்து 500 கோடி நிலுவைத் தொகையை விரைவில் விடுவிக்க வேண்டும் என நிர்மலா சீதாராமனிடம் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை, தமிழக அரசுக்கு தரவேண்டிய ரூ.19 ஆயிரத்து 500 கோடி நிலுவைத்தொகையை விரைவாக விடுவிக்க வேண்டும் என்று்…

தேனி மாவட்டம் வைகை அணை; 150 கன அடி தண்ணீரை துணை முதல்வர் ஓபிஎஸ் திறப்பு

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாசன பகுதிக்காக 58 ஆம் கால்வாயிலிருந்து 150 கன அடி தண்ணீரை துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள 58 கிராமங்கள் பாசன வசதி பெறும் வகையில்  1996 ஆம் ஆண்டு  58 கிராம கால்வாய் திட்டம்…

சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்ற பென்னிகுவிக் பொங்கல் விழாவிற்கு மாட்டு வண்டியில் வந்த ஓபிஎஸ்

சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்ற பென்னிகுவிக் பொங்கல் விழாவிற்கு மாட்டு வண்டியில் வந்த ஓபிஎஸ். முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்ன் பிறந்தநாள் தேனி மாவட்டத்தில் கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இதற்கிடையே பென்னிகுவிக்கின் பிறந்த நாளை அரசு விழாவாக…

கர்னல் ஜான் பென்னிகுய்க் 180வது பிறந்த நாள் விழா – துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுய்க் அவர்களின் 180வது பிறந்த நாள் விழா தமிழக துணை முதலமைச்சர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை. தேனி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை,திண்டுக்கல் மாவட்டம்  உட்பட ஐந்து…

எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள்; 17ந் தேதி எம்.ஜி.ஆர் சிலைக்கு எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவு

சென்னை, எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாளையொட்டி வரும் 17 ந் தேதி அன்று அண்ணா தி.மு.க. தலைமைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்குகிறார்கள்.…

16ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கும் முதல்வர்

அலங்காநல்லூரில் வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை…

தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய குடிநீர் திட்டத்திற்கு பேரூராட்சி பொதுமக்கள் எதிர்ப்பு

பேரூராட்சிக்கு 9 கோடியே 54 லட்சத்தில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய குடிநீர் திட்டத்திற்கு பேரூராட்சி பொதுமக்கள் எதிர்ப்பு.  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  உள்ள தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கும் புதிய குடிநீர் திட்டத்தை மூன்று தினங்களுக்கு முன்பாக காணொளி காட்சி மூலம்…

Translate »
error: Content is protected !!