ஆன்லைன் நெல் கொள்முதலை ரத்து செய்ய வலியுறுத்தி  விவசாயிகள் சாலை மறியல்

திருவாரூரில் ஆன்லைன் நெல் கொள்முதலை ரத்து செய்ய வலியுறுத்தி  விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நெல்…

Translate »
error: Content is protected !!