படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்க கடிதம்

  படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம். சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரொனா அதிகரித்துவரும் காரணத்தினால் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை தயார் நிலையில்…

கொடைக்கானல் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டது.  கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் சுமார் எழுபத்திஐந்துஆயிரம்  மதிப்புள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொடைக்கானல் தலைவர் டாக்டர் குரியன் ஆபிரகாம்…

Translate »
error: Content is protected !!