மகளிர் பேட்மிண்டன்.. அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜப்பானின் அகேன் யமகுச்சியை எதிகொண்டார். பி.வி. சிந்து 21-13, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.  

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து, சமீர் வர்மா தோல்வி அடைந்து வெளியேற்றம்

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர். டோயோட்டா தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம்…

Translate »
error: Content is protected !!