பாகிஸ்தானின் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பயங்கரவாதிகள் பலி

பாகிஸ்தானின் லோரலை மாவட்டத்தின் கோஹர் அணை பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார் நேற்று ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 3 பேர்…

பாகிஸ்தானில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்.. 30 பேர் பலி.. பலர் காயம்..!

கராச்சி, மீண்டும் பயங்கர ரயில் விபத்து. பாகிஸ்தானில் திங்கள்கிழமை காலை இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதின. குறைந்தது 30 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். சிந்து பிராந்தியத்தில் உள்ள ரெட்டி மற்றும் தஹர்கி ரயில்…

ராஜஸ்தானை பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக்க தீவிர நடவடிக்கை

ராஜஸ்தானை பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு அந்த மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான முயற்சிகள் ஜெய்ப்பூர் நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  அவர்களும் கௌரவமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க அரசும் தனியார் அமைப்புகளும் இணைந்து…

Translate »
error: Content is protected !!