பழனி முருகன் கோவிலுக்கு சரக்கு வாகனத்தை வழங்கிய அமைச்சர்

பழனி முருகன் கோவில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட ஒழுங்கு துறை அமைச்சர் காசிவிஸ்வநாதர் சண்முகம் சாமி தரிசனம் செய்தார். பழனி முருகன் கோவிலுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த உள்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் காசி விஸ்வநாதர் சண்முகம் சாமி…

பழனியில் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்

பழனியில் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய குவிந்தனர். தொடர் விடுமுறை…

10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

பழனி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே அரசு உதவிபெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நட்ராயன் (30) என்பவர் ஆங்கில…

செல்போனில் முழ்கிய தங்கையை அடித்தே கொன்ற கொடூர அண்ணன் – அதிர்ச்சி சம்பவம்

திண்டுக்கல்லில் முழு நேரமும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த தங்கையை அண்ணனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி கணபதி நகரை சேர்ந்த கார்த்தி என்பவர் கட்டடி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.…

Translate »
error: Content is protected !!