சட்ட விரோதமாக கோவாவிலிருந்து கடத்திவந்த 2000 மதுபாட்டில்கள் பறிமுதல்.. தோட்ட உரிமையாளர் கைது..!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புள்ளகாபட்டி பகுதியில் ரவி என்பவர் தோட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேவதானப்பட்டி காவல்துறையினர் நேரில் சென்று ரவி என்பவரின் தோட்டத்தில் உள்ள சீமை புட்கள் நடுவே…

தடை செய்யப்பட்ட வனப் பகுதிக்கு சென்று வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பும் இளைஞர்கள்..!

சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆவதற்காக தடை செய்யப்பட்ட வனப் பகுதியின் ஆபத்தான பகுதியில் சென்று வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பும் இளைஞர்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணைக்கு மேல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது. அந்த பகுதியில்…

நோய்தொற்று தடுப்பு மருந்துகளை போட்டுக் கொள்ள காலை முதல் ஆர்வமுடன் காத்திருந்த பொதுமக்கள்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நகர் மற்றும் கிராமப்புறங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தி உள்ளது. மேலும் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி…

பெரியகுளம் சாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்.. நோய் தொற்று ஏற்படும் அபாயம்.. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..!

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வள்ளுவர் சிலை அருகில் தணியார் மருத்துவமனைகளில் பயன்படுத்திய மருத்துவ கழிவுகள், ஊசி, நீடில், மருந்து பாட்டில், பயன் படுத்திய முகக்கவசம், கையுறை, குளுக்கோஸ் பாட்டிலில், காலாவதியான மருந்து மாத்திரைகள் மற்றும் மருந்து கடைகளில்  பயன்படுத்திய  மருத்துவ…

தேனியில் மா, பலா அமோக விளைச்சல்.. பொது முடக்கத்தால் விற்பனை செய்ய முடியாத நிலை.. அச்சத்தில் பலா விவசாயிகள்..!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மா,பலா அமோக விளைச்சல், கொரோனா இரண்டாவது அலை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டால் விளைச்சல் அடைந்துள்ள பலாவை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும் என அச்சத்தில் பலா விவசாயிகள். தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றி…

சமத்துவபுரம் பெரியார் சிலை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சமத்துவபுரம் உள்ளது.  சமத்துவபுரத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது அமைக்கப்பட்ட பெரியார் சிலை மிகவும் சேதமடைந்து, நடைபாதைகள், சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே உடனடியாக பெரியார் சிலையை சீரமைத்து வர்ணம்…

உலக சுற்றுச்சூழல் தினம்.. தேனியில் மரக்கண்டு நட்டு வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பசுமை தோழர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கண்டு நட்டு வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில்…

குளத்துக்கரை முட்புதரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய  இருவரில் ஒருவர் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் உள்ள மத்துவார்குளம் கண்மாயின் கரைப்பகுதியில் உள்ள கருவேல முட்புதருக்குள் சாராயம் காய்ச்சுவதாக தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து, தேவதானப்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கெங்குவார்பட்டி பகவதி நகரைச்சேர்ந்த ராஜா…

பெரியகுளத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் – சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தொடங்கி வைத்தார்

பெரியகுளத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நகர் மற்றும் கிராமப்புறங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு…

தேனியில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து கள ஆய்வு கூட்டம்

தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து கள ஆய்வு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டி என்ற…

Translate »
error: Content is protected !!