ஊரடங்கில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்… ஒரு மணி நேரம் அறிவுரை வழங்கிய காவல்துறை..!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் நோய்த்தொற்று நகர் மற்றும் கிராமப்புறங்களில் அதிகரித்து வருவதால் தமிழக அரசு கடந்த திங்கள்கிழமை முதல் முழு பொது முடக்கத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி பகுதியில் உள்ள…

தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!

மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்  கோடை மழையால் 53 அடியை எட்டியதை தொடர்ந்து மஞ்சளாறு ஆற்றங்கரையோர தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தேனி மாவட்டத்தில் கடந்த சில…

ஊரடங்கு விதி மீறி வெளியில் சுற்றித் திரிந்த நபர்களுக்கு நூதன முறையில் அறிவுரை

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கொரோனா பரவல் இரண்டாம் அலையின் காரணமாக முழு ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரியும் நபர்கள், மற்றும் இரு சக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிந்த நபர்களை பெரியகுளம் காவல்துறையினர்…

அத்தியாவசிய பொருட்கள் வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் முறை துவக்கம்..!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் இன்று முதல் தமிழக அரசு முழு பொது முடக்கத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் வெளியில் வருவதை தடுப்பதற்காக பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் அத்தியாவசிய தேவைகளான காய்கறி…

ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்..!

முன்னாள் துணை முதல்வர் சகோதரர் உயிரிழந்ததை ஒட்டி முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தமிழக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சகோதரர் பாலமுருகன் கடந்த 14ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து நலம் விசாரிப்பதற்காக பெரியகுளம்…

வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் வியாபாரிகளுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்

கடை உரிமையாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு நோய்த்தொற்று இல்லை என்று சான்று வந்த பின்பே அனுமதிக்கப்பட்டதாகவும் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் நாளை முதல் முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் எந்த…

தேனியில் மீன் வாங்க அதிகளவில் குவிந்த மக்கள்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள மஞ்சளாறு அணையில் மீன் வாங்க மக்கள் அதிகளவில்  குவிந்துள்ளனர். இங்கு மீன்வளத் துறை மூலம் குத்தகை உரிமம் பெற்று அணைப் பகுதியில் மீன்கள் பிடிக்கப்பட்டு கிலோ ரூ 120 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இன்றுஊரடங்கு…

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை முதன்மை பொறியாளர் ஆய்வு

தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை பொறியாளர் ஹரிகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து நேற்று அவர் தேனி வந்தார். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர் ஆய்வு…

பெரியகுளத்தில் சமூக இடைவெளியின்றி காய்கறி கடைகளில் குவிந்த பொதுமக்கள்..!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தொடர்ந்து தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு நாளை முதல் முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று மட்டும் அத்தியாவசிய தேவை பொருட்களான காய்கறி, மளிகைப் பொருட்களை…

பெரியகுளத்தில் கண்மாய் நீரை திறந்து விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் மனு

பெரியகுளம் கண்மாயில் நீரைத் தேக்கி வைக்க விடாமல் மதகுகளை திறந்து விடும் மீன் வளர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் மனு. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி அணைக்கு…

Translate »
error: Content is protected !!