பிலிப்பைன்ஸ்: மின்டனாவ் மாகாணத்தை தாக்கிய சக்திவாய்ந்த புயல்.. 5 பேர் பலி

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் உள்ள மின்டனாவ் மாகாணத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியுள்ளது. இதையடுத்து, அங்கு கனமழை பெய்ததால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. புயல், மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, சூறாவளியின் காரணமாக வீடுகளின்…

பிலிப்பைன்சை அதிர வைத்த நிலநடுக்கம்: வீட்டை விட்டு வீதிக்கு வந்த மக்கள்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் நேற்று திடீரென பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் வசித்து வந்த மக்கள் அதிர்ச்சியடைந்த படி வீட்டை விட்டு வெளியே வீதிக்கு ஓடி வந்தனர். அது தொடர்பாக பிலிப்பைன்ஸ் புவியியல்…

Translate »
error: Content is protected !!