வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீசை 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது துபாயில் நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.…

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்து 140 ஆக குறைந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் நேற்று புதிதாக ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று 17 பேர்…

நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல் வைப்பு..!

சென்னை சூளைமேடு பெரியார் சாலையின் மேற்குப் பகுதியில் உள்ள நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி 8வது சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 2,500 சதுர அடி அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதால், அவரது…

தேவர் குரு பூஜையை ஒட்டி பாதுகாப்பு பணி தீவிரம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையை ஒட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வருகிற 28, 29…

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… 40 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு

சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்ட 40 பேர் மீது போஸ்கோ வழக்கு பதியப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த வாரம் மசாஜ் செண்டரில் விபசாரம் நடைபெறுவதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் விபாசாரத்தில் ஈடுப்படுத்தபட்ட 10 பெண்கள் காபகத்தில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் காப்பகத்தில்…

புற்றுநோய்க்கென காஞ்சிபுரத்தில் மருத்துவமனை அமைக்க அரசு திட்டம்

காஞ்சிபுரத்தில் புற்றுநோய்க்கு மருத்துவமனையை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் எலும்பு தானம் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு பேருந்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…

மலையேற்ற வீரர்கள் 17 பேர் மாயம் – 11 பேர் சடலமாக மீட்பு

இமாச்சலபிரதேசத்தில் மாயமான 17 மலையேற்ற வீரர்களில் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் ஹர்ஷிலியில் இருந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் மலையேற்ற வீரர்கள் என 17 பேர் கொண்ட குழு கடந்த 14-ஆம் தேதி மலையேற்ற பயணத்தை…

தமிழகர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை – வழக்கு ஒத்திவைப்பு

தமிழகர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் விதமாக, தமிழக அரசு அரசாணையை பிறப்பிக்கக் கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது. திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த சோழசூரர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தமிழக மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் விதமாக, சட்டம்…

இலங்கைக்கு கடந்த முயன்ற 600 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

திருச்செந்தூரில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்ற 3 லட்ச ரூபாய் மதிப்பிலான 600 கிலோ பீடி இலைகள் கியூ பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்செந்தூர் அடுத்துள்ள அமலிநகர் கடல்வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்…

காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரை

பிரதமர் மோடி காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். பிரதமரின் 100 லட்சம் கோடி மதிப்பிலான கதி சக்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளது மிகவும் முக்கியத்துவம்…

Translate »
error: Content is protected !!