தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்

கம்பத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அரசு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம் கம்பம் மணிகட்டி ஆலமரம் சாலை பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பதுக்கி வைத்து விற்பனை…

பேருந்துகளை இடது புற உணவகத்தில்தான் நிறுத்த வேண்டும்

பேருந்துகளை இடது புற உணவகத்தில்தான் நிறுத்த வேண்டும் என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் கிளை மேலாளர்கள், கோட்ட மேலாளர்களுக்கு, அதன் பொது மேலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பேருந்துகளை…

கனமழை எதிரொலி- சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி வனப்பகுதியில் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை மற்றும் காட்டு நீருற்று ஓடைகளில்…

கடந்த 24 மணி நேரத்தில் 48 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி கடந்த 24 மணி நேரத்தில் 48 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி புதுச்சேரியில் 27 நபர்களும், காரைக்காலில் 9 நபர்களும், ஏனாமில் 1 நபர்க்கும், மாஹேவில் 11 நபர்களுக்கும் என மாநிலம்…

விபத்து, உடல் நலக்குறைவால் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு நிதி வழங்கல்

விபத்து மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். சென்னை காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்தில் மரணமடைந்தால்…

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த இன்று – தமிழக ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு காந்தியின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை மெரினா மெரினாவில் இருக்கும் அவரது உருவச்சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர்…

உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி…

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பாமக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதே கூட்டணியில் தான் தொடர்கிறது என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்ததாக புதுச்சேரி மாநில அமைப்பாளர் தன்ராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில அமைப்பாளர் தன்ராஜ்., நேற்று…

கால்நடை பல்கலை சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!

கால்நடை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேருவதற்கான அறிவிப்பை பல்கலைக்கழம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், B.V.Sc., படிப்பில் சேர நேற்று வரை 15,732 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். B.Tech., படிப்புகளில் சேர நேற்று வரை 3,026 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக கால்நடை படிப்புகளில் சேர…

தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் படுதோல்வி- அண்ணாமலை

வேளாண் சட்டங்களுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மத்திய அரசின் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும், விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம்…

1-ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படாது என்பது தவறான தகவல்…பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்பது தவறான தகவல் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, செயல்பட்டு…

Translate »
error: Content is protected !!