விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காளிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே திருத்தங்கல்லில் 9 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் பாலியல்…
Tag: #PNW Chennai
வைகை ஆற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டும்
வைகை ஆற்றில் மணல் திருட்டு, உரிய நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகும் வைகை ஆறு திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பெரிய கண்மாய் சென்றடைகிறது. வைகையாற்றை நம்பி ராமநாதபுரம் மாவட்டத்தில் பருத்தி,…
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கல்!
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவை மானியக்கோரிக்கை அறிவிப்பின் போது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 சம்பள உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அதன்படி, அதற்கான உத்தரவை டாஸ்மாக் நிர்வாகம்…
மாத்தி பேசும் திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கூட்டுறவு வங்கியில் விவசாய கடன், நகை கடன் தள்ளுபடி என கூறி விட்டு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை கூறுவது மக்களிடையே அதிருபதியை ஏற்படுத்தியிருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை…
கரடியை துப்பாக்கியால் சுட்ட வனத்துறை அதிகாரிகள்
உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் தாக்க வந்த கரடியை வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். சாமோலி மாவட்டம் ஜோஷிமத் பகுதியில் கரடி ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வரும் கரடி கிராமவாசிகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.…